பெகாசஸ் விவகாரத்தில் நேரடியாக வழக்கு தொடுக்க விசிக முடிவு

சென்னை: பெகாசஸ் விவகாரம் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடுக்க அட்டார்னி ஜெனரல் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. பெகாசஸ் விவகாரத்தில் நேரடியாக வழக்கு தொடுக்க விடுதலை சிறுத்தை கட்சி முடிவு செய்துள்ளது.

Related Stories: