30 ஆண்டுக்கு பிறகும் 17.5%தான்;ஓபிசி சிறப்பு ஆள்தேர்வு வேண்டும்.: ராமதாஸ் வலியுறுத்தல்

சென்னை: 30 ஆண்டுக்கு பிறகும் 17.5%தான்;ஓபிசி சிறப்பு ஆள்தேர்வு வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் அறிக்கை வெளியிட்டுள்ளார். கிரீமிலேயர் முறைக்கு முடிவு கட்ட அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.

Related Stories: