சென்னை: கோயில் இடத்துக்கான வாடகையை ஆன்லைனில் செலுத்தும் வசதியை அமைச்சர் சேகர்பாபு தொடங்கி வைத்தார். சென்னை நுங்கம்பாக்கம் இந்து அறிநலையத்துறை ஆணையர் அலுவலகத்தில் புதிய வசதியை துவக்கி வைத்தார். இணையவழி வாடகை மூலம், எவ்வளவு வாடகை பெறப்படுகிறது என்பதை சுலபமாக தெரிந்துக்கொள்ளலாம் என கூறினார்.