சிவசங்கர் பாபா மீதான பாலியல் வழக்கை விசாரிக்க புதிய அதிகாரி டி.எஸ்.பி. வேல்முருகன் நியமனம்

சென்னை: சிவசங்கர் பாபா மீதான பாலியல் வழக்கை விசாரிக்க புதிய அதிகாரி டி.எஸ்.பி. வேல்முருகன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். சிவசங்கர் பாபா வழக்கை விசாரித்து வந்த டிஎஸ்பி குணவர்மன் 2 மாதம் முன் பணியிடை மாற்றம் செய்யப்பட்டார். குணவர்மன் பணியிட மாற்றம் செய்யப்பட்டதால் சிபிசிஐடி டிஎஸ்பி வேல்முருகன் வழக்கை விசாரிக்கிறார்.

Related Stories: