கூட்டுறவு சங்கங்களின் பதிவாளருக்கு அதிகாரம் வழங்கிய சட்டத்திருத்தம் செல்லும்: உயர்நீதிமன்றம் உத்தரவு

சென்னை: கூட்டுறவு சங்கங்களின் பதிவாளருக்கு அதிகாரம் வழங்கிய சட்டத்திருத்தம் செல்லும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. முறைகேட்டில் ஈடுபடும் தலைவர், துணை தலைவரை சஸ்பெண்ட் செய்ய பதிவாளருக்கு அதிகாரம் தந்தது சரியே. சங்கத்தில் பதவி வகிப்பவர்கள் அதன் சட்டவிதிகளுக்கு கட்டுப்பட வேண்டும் என்று நீதிபதி தெரிவித்துள்ளார்.

Related Stories: