சென்னையில் நாளை இரவு 8 மணி முதல் நாளை மறுநாள் காலை 8 வரை 5 இடங்களில் குடிநீர் நிறுத்தம்

சென்னை: சென்னையில் நாளை இரவு 8 மணி முதல் நாளை மறுநாள் காலை 8 வரை 5 இடங்களில் குடிநீர் விநியோகம் நிறுத்தப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது. வேப்பேரி, பெரியமேடு, பார்க் டவுன், சிந்தாதிரிப்பேட்டை மற்றும் எழும்பூர் பகுதிகளில் குடிநீர் விநியோகம் நிறுத்தப்படுவதாக கூறப்பட்டுள்ளது.

Related Stories: