திருவாரூர் மத்திய பல்கலைக்கழகத்தில் வரும் 20-ம் தேதி முதல் நேரடி வகுப்புகள் தொடக்கம்.: துணைவேந்தர்

திருவாரூர்: திருவாரூர் மத்திய பல்கலைக்கழகத்தில் வரும் 20-ம் தேதி முதல் நேரடி வகுப்புகள் தொடக்கம் என துணைவேந்தர் கிருஷ்ணன் தகவல் தெரிவித்துள்ளார். வகுப்புக்கு வரும் மாணவர்கள் 2 டோஸ் கொரோனா தடுப்பூசி போட்டிருப்பது அவசியம் என அவர் கூறியுள்ளார்.

Related Stories: