தமிழகம் அதிமுக மாவட்ட செயலாளரை தாக்கிய வழக்கில் முன்ஜாமீன் கோரி ஐகோர்ட்டில் ராஜேந்திர பாலாஜி முறையீடு Oct 06, 2021 ராஜேந்திர பாலாஜி அஇஅதிமுக மதுரை: அதிமுக மாவட்ட செயலாளரை தாக்கிய வழக்கில் முன்ஜாமீன் கோரி உயர்நீதிமன்றத்தில் ராஜேந்திர பாலாஜி முறையீடு செய்துள்ளார். முன்ஜாமீன் மனுவை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் எனவும் உயர்நீதிமன்ற கிளையில் அவர் கோரிக்கை வைத்துள்ளார்.
2023-2024-ம் கல்வியாண்டுக்கான 10-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் நாளை மறுநாள் வெளியீடு: அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவிப்பு
தமிழ்நாட்டில் முதல் முறையாக, சென்னை கிழக்கு கடற்கரைச் சாலையில் மிதவை உணவக கப்பல் பயன்பாட்டுக்கு வர உள்ளது!
தமிழ்நாட்டில் 26 லட்சம் விவசாய மின் இணைப்புகளுக்கு ஆண்டுக்கு ரூ.7,000 கோடி மானியம்: தமிழ்நாடு அரசு விளக்கம்
உடல் உடை குறைப்பின்போது புதுச்சேரி இளைஞர் இறந்த விவகாரத்தில் மருத்துவர் மீது நடவடிக்கை எடுக்க பரிந்துரை
கஞ்சா வழக்கு தொடர்பாக சவுக்கு சங்கருக்கு 15 நாட்கள் நீதிமன்ற காவல்: மதுரை போதைப்பொருள் தடுப்பு சிறப்பு நீதிமன்றம்
குடிநீர் தொட்டியில் பாசி எவ்வாறு வந்தது..? தமிழ்நாடு அரசு தரப்பில் பதில்மனு தாக்கல் செய்ய ஐகோர்ட் கிளை உத்தரவு