சென்னை: புளியந்தோப்பு அடுக்குமாடி குடியிருப்பு விவகாரத்தில் ஐஐடி குழு சமர்ப்பித்த அறிக்கை நாளை முதல்வரிடம் தாக்கல் செய்யப்படுகிறது. புளியந்தோப்பு கே.பி.பூங்கா அடுக்குமாடி குடியிருப்பு விவகாரத்தில் ஐஐடி நிபுணர் குழு சமர்ப்பித்த 441 பக்க அறிக்கை நாளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் தாக்கல் செய்யப்படுகிறது.