புளியந்தோப்பு அடுக்குமாடி குடியிருப்பு விவகாரம்; ஐஐடி குழு சமர்ப்பித்த அறிக்கை நாளை முதல்வரிடம் தாக்கல்

சென்னை: புளியந்தோப்பு அடுக்குமாடி குடியிருப்பு விவகாரத்தில் ஐஐடி குழு சமர்ப்பித்த அறிக்கை நாளை முதல்வரிடம்  தாக்கல் செய்யப்படுகிறது. புளியந்தோப்பு கே.பி.பூங்கா அடுக்குமாடி குடியிருப்பு விவகாரத்தில் ஐஐடி நிபுணர் குழு சமர்ப்பித்த 441 பக்க அறிக்கை நாளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் தாக்கல் செய்யப்படுகிறது.

Related Stories: