45 ஆண்டுகள் என் குரலாக வாழ்ந்தவர் எஸ்.பி.பி என நடிகர் ரஜினிகாந்த் புகழஞ்சலி

சென்னை: 45 ஆண்டுகள் என் குரலாக வாழ்ந்தவர் எஸ்.பி.பி என நடிகர் ரஜினிகாந்த் புகழஞ்சலி அளித்துள்ளார். அண்ணாத்த படத்தில் எனக்காக எஸ்.பி.பி பாடிய பாடல், அவரது கடைசி பாடலாக இருக்கும் என கனவிலும் நினைக்கவில்லை. என் அன்பு எஸ்.பி.பி தன் இனிய குரலின் வழியாக என்றும் வாழ்ந்து கொண்டே இருப்பார் என்று நடிகர் ரஜினிகாந்த் டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.

Related Stories: