புதிய பணி நியமனங்களுக்கு இடைத்தரகர்களை நம்பி பணம் தந்து ஏமாற வேண்டாம்.: அமைச்சர் நாசர் அறிவுரை

சென்னை: பால்வளத்துறையில் பணியிட மாறுதல், புதிய பணி நியமனங்களுக்கு பணம் தந்து ஏமாற வேண்டாம் என்று பால்வளத்துறை அமைச்சர் நாசர் கூறியுள்ளார். புதிய பணி நியமனங்களுக்கு இடைத்தரகர்களை நம்பி பணம் தந்து ஏமாற வேண்டாம் என அவர் தெரிவித்துள்ளார்.

Related Stories: