சென்னை மெரினா கடற்கரையில் குளித்த 2 இளைஞர்கள் கடல் அலையில் சிக்கி மாயம்..!!

சென்னை: சென்னை மெரினா கடற்கரையில் குளித்த 2 இளைஞர்கள் கடல் அலையில் சிக்கி மாயமாகினர். மெரினாவில் ஒரே இடத்தில் குளித்த இருவேறு நபர்கள் கடல் நீரில் மூழ்கினர். தண்டையார்பேட்டையை சேர்ந்த கல்லூரி மாணவர் நிர்மல்குமார் (21), பீகாரைச் சேர்ந்த ரோகித்குமார் (20) மாயமாகினர்.

Related Stories: