தமிழகம் முழுவதும் 591 குளிரூட்டும் நிலையங்கள் உள்ளதால் ஆவின் பால் கெட்டுப்போக வாய்ப்பில்லை!: அமைச்சர் சா.மு. நாசர்

சென்னை: தமிழகம் முழுவதும் 591 குளிரூட்டும் நிலையங்கள் உள்ளதால் ஆவின் பால் கெட்டுப்போக வாய்ப்பில்லை என்று அமைச்சர் சா.மு. நாசர் தெரிவித்துள்ளார். ஆவடி அருகே ஆவின் பால் விற்பனை நிலையத்தை தொடங்கி வைத்த பின் அமைச்சர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், தமிழக அரசு ஆவின் பாலின் தரத்தை உயர்த்த பல்வேறு நடவடிக்கை எடுத்து வருகிறது என்று குறிப்பிட்டார்.

Related Stories: