சென்னை: சிம்பு நேற்று வெளியிட்ட அறிக்கை: இயற்கையின் செயல்களால் நீண்ட நாளாக உங்களிடம் (ரசிகர்களிடம்) நேரடியாக சந்திக்காமல் தொலைபேசி வழியாகவே பேசி வந்தோம். இப்போது இளைஞர் அணி, வழக்கறிஞர் அணி, மருத்துவ அணி, தகவல் தொழில்நுட்ப பிரிவு அணி, கலை இலக்கிய அணியின் மூலம் நற்பணி மன்றத்தின் பணிகளை விரிவுபடுத்த உள்ளோம்.