வத்தல் மலைக்கிராமத்தில் பொதுமக்களுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துரையாடல்

தருமபுரி: வத்தல் மலைக்கிராமத்தில் பொதுமக்களுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துரையாடினார். மலைவாழ் மக்கள், விவசாயிகளை நேரில் சந்தித்து குறைகளை முதலமைச்சர் கேட்டறிந்தார். வத்தல் மலைக்கிராமத்துக்கு நேரில் வரும் முதல் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆகும்.

Related Stories: