புதுச்சேரி உள்ளாட்சித் தேர்தலில் குறைபாடுகளை களையாவிடில் தேர்தலுக்கு தடை விதிக்க நேரிடும்

சென்னை: புதுச்சேரி உள்ளாட்சித் தேர்தலில் குறைபாடுகளை களையாவிடில் தேர்தலுக்கு தடை விதிக்க நேரிடும் என்று உயர்நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும், உள்ளாட்சித் தேர்தலில் வார்டுகள் ஒதுக்கீடு தொடர்பாக நாளை விளக்கம் அளிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது. பட்டியலினப் பிரிவு, பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு வார்டு ஒதுக்கீட்டில் குறைபாடுகள் உள்ளதாக வழக்கு தொடரப்பட்டுள்ளது.

Related Stories: