புதுச்சேரி மாநிலத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 59 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

புதுச்சேரி: புதுச்சேரி மாநிலத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 59 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து, கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,26,367 ஆக உயர்ந்துள்ளது. மேலும், 1,23,697 பேர் குணமடைந்த நிலையில் 828 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்றுள்ளனர்.

Related Stories: