தூத்துக்குடியில் இருந்து மதுரைக்கு பேருந்தில் கொண்டு செல்லப்பட்ட 25 கிலோ வெள்ளிப் பொருட்கள் பறிமுதல்

தூத்துக்குடி: தூத்துக்குடியில் இருந்து மதுரைக்கு பேருந்தில் கொண்டு செல்லப்பட்ட 25 கிலோ வெள்ளிப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. உரிய ஆவணமின்றி வெள்ளிப்பொருட்களை கொண்டு சென்ற 2 பேரிடம் வணிக வரித்துறை விசாரணை மேற்கொண்டுள்ளது.

Related Stories: