வேளாண்மை பல்கலை. துணைவேந்தர் பதவி தொடர்பான அரசாணை: பதிவாளர் பதில்தர உத்தரவு

சென்னை: கோவை வேளாண்மை பல்கலைக்கழகத்தில் துணைவேந்தர் பதவிக்கு விண்ணப்பிப்பவர் தொடர்பான அரசாணையை எதிர்த்த வழக்கில் வேளாண்துறை செயலாளர், வேளாண்மை பல்கலைக்கழக பதிவாளர் பதில்தர நீதிமன்றம் உத்தரவிடப்பட்டுள்ளது. துணைவேந்தர் பதவிக்கு விண்ணப்பிப்பவர் 10 ஆராய்ச்சி மாணவர்களை உருவாக்கி இருக்க வேண்டும் என 2018ம் ஆண்டில் போடப்பட்ட அரசாணையை எதிர்த்து தஞ்சையைச் சேர்ந்த ஓய்வுபெற்ற பேராசிரியர் சுரேஷ் என்பவர் வழக்கு தொடர்ந்துள்ளார்.

Related Stories: