மதுரவாயல்-துறைமுகம் பறக்கும் சாலை முதன்முறையாக இரண்டு அடுக்காக அமையவுள்ளது.: நெடுஞ்சாலைத்துறை

சென்னை: மதுரவாயல்-துறைமுகம் பறக்கும் சாலை முதன்முறையாக இரண்டு அடுக்காக அமையவுள்ளது என்று நெடுஞ்சாலைத்துறை தகவல் தெரிவித்துள்ளது. சாலைக்கான விரிவான திட்ட அறிக்கை 3 மாதங்களில் நிறைவடையும் என கூறப்பட்டுள்ளது. மேலும் முதல் தளத்தில் வாகனங்கள், இரண்டாம் தளத்தில் கண்டெய்னர் செல்லும் வகையில் அமைக்கப்படும் என்று தகவல் தெரிவித்துள்ளனர்.

Related Stories: