பணியிடங்களில் பெண்கள் பாலியல் தொல்லைக்கு உள்ளாகும் வழக்குகள் பற்றி செய்தி வெளியிட மும்பை ஐகோர்ட் தடை

மும்பை: பணியிடங்களில் பெண்கள் பாலியல் தொல்லைக்கு உள்ளாகும் வழக்குகள் பற்றி செய்தி வெளியிட மும்பை ஐகோர்ட் தடை விதித்துள்ளது. நீதிமன்றத்தின் முன் அனுமதியின்றி பணியிட பாலியல் தொகை வழக்கு செய்திகளை ஊடகங்கள் வெளியிடக்கூடாது. நீதிமன்ற அனுமதியின்றி பணியிட பாலியல் வழக்கு பற்றி செய்தி வெளியிடுவது நீதிமன்ற அவமதிப்பாக கருதப்படும் எனவும் மும்பை உயர்நீதிமன்ற நீதிபதி கவுதம் படேல் தலைமையிலான அமர்வு அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது.

Related Stories: