பழனி அருகே அரசு பேருந்தும் லாரியும் நேருக்கு நேர் மோதி கொண்டதில் 3 பேர் உயிரிழப்பு

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே தாழையூத்து சாலையில் அரசு பேருந்தும் லாரியும் நேருக்கு நேர் மோதி கொண்டதில் 3 பேர் உயிரிழந்துள்ளனர். கோவை நோக்கி சென்ற அரசு பேருந்தும் லாரியும் மோதியதில் 20க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளனர்.

Related Stories: