தமிழகம் பழனி அருகே அரசு பேருந்தும் லாரியும் நேருக்கு நேர் மோதி கொண்டதில் 3 பேர் உயிரிழப்பு Sep 24, 2021 பழனி திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே தாழையூத்து சாலையில் அரசு பேருந்தும் லாரியும் நேருக்கு நேர் மோதி கொண்டதில் 3 பேர் உயிரிழந்துள்ளனர். கோவை நோக்கி சென்ற அரசு பேருந்தும் லாரியும் மோதியதில் 20க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளனர்.
இந்தியன் வங்கியின் 2023-24ம் ஆண்டுக்கான நிகர லாபம் ரூ.8,063 கோடியாக உயர்வு: நிர்வாக இயக்குநர் ஜெயின் தகவல்
தலைசிறந்த பொறுப்புகளில் மிளிர வேண்டும் பள்ளி கல்வியை முடித்து கல்லூரி வாழ்வுக்கு செல்லும் மாணவர்களுக்கு வாழ்த்து: முதல்வர் மு.க.ஸ்டாலின் டிவிட்
தமிழகத்தில் 12ம் வகுப்பு பொதுத்தேர்வில் தேர்ச்சி பெறாத 51,919 மாணவ, மாணவிகளுக்கு மனநல ஆலோசனை: மக்கள் நல்வாழ்வுத்துறை சிறப்பு ஏற்பாடு
பி.இ படிப்பிற்கான விண்ணப்ப பதிவு தொடக்கம் ஜூன் 6ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்: கலந்தாய்வு தேதி பின்னர் அறிவிக்கப்படும்; தமிழ்நாடு பொறியியல் சேர்க்கை அறிவிப்பு
முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திராவிட மாடல் அரசின் மூன்றாண்டு சாதனைகள்: பல லட்சம் மாணவர்கள், பொதுமக்கள் பயன்
நாகர்கோவில் அருகே லெமூர் பீச்சில் விளையாடிய போது கடலில் மூழ்கி பயிற்சி டாக்டர்கள் 5 பேர் பலி: 3 பேர் உயிருடன் மீட்பு
பிளஸ் 2 தேர்வு முடிவு வெளியானது 94.56 சதவீதம் பேர் தேர்ச்சி: திருப்பூர் மாவட்டம் முதலிடம்; வழக்கம்போல் மாணவிகள் அசத்தல்
தமிழக அரசு அறிவிப்பு; போர்க்கால அடிப்படையில் பொழிக்கரையில் கடலரிப்பு தடுப்புச்சுவர்: பொதுமக்கள் கோரிக்கை
சென்னையில் சிறுமியை கடித்த 2 நாய்களை வீட்டில் இருந்து அப்புறப்படுத்துங்கள்: சென்னை மாநகராட்சி நோட்டீஸ்
சென்னையில் சிறுமியை கடித்த 2 நாய்களை வீட்டில் இருந்து அப்புறப்படுத்துங்கள்: சென்னை மாநகராட்சி நோட்டீஸ்