16 ஆயிரம் ஹெக்டேர் வனப்பகுதி ஆக்கிரமிப்பில் இருப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது: சென்னை உயர்நீதிமன்றம்

சென்னை: 16 ஆயிரம் ஹெக்டேர் வனப்பகுதி ஆக்கிரமிப்பில் இருப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. வனப்பகுதியில் உள்ள ஆக்கிரமிப்பை அகற்றும் நடவடிக்கையை தொடர தமிழ்நாடு அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றன் அறிவுறுத்தியுள்ளது. மனித குலத்திற்கு பயனளிக்கும் வனத்தை பாதுகாப்பது அவசியம் எனவும் கருத்து தெரிவித்துள்ளது.

Related Stories: