குளித்தலை அருகே மருதூர் காவிரி ஆற்றில் கதவணை அமைக்கப்படும்: அமைச்சர் செந்தில் பாலாஜி பேட்டி

சென்னை: பேருந்துகள் செல்லும் வகையில் குளித்தலை அருகே மருதூர் காவிரி ஆற்றில் கதவணை  அமைக்கப்படும் என்று அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார். காவிரி ஆற்றில் ரூ.750 கோடியில் கதவணை அமையவுள்ள பகுதியை ஆய்வு செய்தபின் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

Related Stories: