அரசு பணிகளில் நேரடி நியமனத்திற்கான வயது வரம்பை 32ஆக உயர்த்தி அரசாணை வெளியீடு

சென்னை: அரசு பணிகளில் நேரடி நியமனத்திற்கான வயது வரம்பை 32ஆக உயர்த்தி அரசாணை வெளியீடு செய்யப்பட்டுள்ளது. கருணை அடிப்படை பணி நியமனத்தில் தற்போது நடைமுறையில் உள்ள வயது உச்ச வரம்பில் மாற்றம் இல்லை எனவும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

Related Stories: