அனைத்து மாவட்ட ஆட்சியர்கள் , எஸ்.பி.களுடன் மாநில தேர்தல் ஆணையர் பழனிகுமார் காணொளியில் ஆலோசனை

சென்னை: அனைத்து மாவட்ட ஆட்சியர்கள் , எஸ்.பி.க்களுடன் மாநில தேர்தல் ஆணையர் பழனிகுமார் காணொலியில் ஆலோசனை மேற்கொண்டுள்ளார். ஊரக உள்ளாட்சித் தேர்தலுக்கு முன் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகளை விரைந்து முடிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Related Stories: