6 முதல் 8-ம் வகுப்பு வரை பள்ளிகளை திறப்பது பற்றிய அறிக்கையை முதல்வரிடம் நாளை சமர்ப்பிக்க உள்ளோம்: அமைச்சர் அன்பில் மகேஷ்

சென்னை: 6 முதல் 8-ம் வகுப்பு வரை பள்ளிகளை திறப்பது பற்றிய அறிக்கையை முதல்வரிடம் நாளை சமர்ப்பிக்க உள்ளோம் என அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார். 6 முதல் 8-ம் வகுப்பு வரையும், 1 முதல் 8-ம் வகுப்பு வரையும் பள்ளிகளை திறக்கலாமா என ஆலோசித்தோம் எனவும் கூறினார்.

Related Stories: