இந்தியா நாட்டு மக்கள் அனைவரும் தங்கள் தாய்மொழியுடன் அலுவல் மொழி இந்தியையும் பயன்படுத்துங்கள்.: அமித்ஷா Sep 14, 2021 இந்தியா டெல்லி: நாட்டு மக்கள் அனைவரும் தங்கள் தாய்மொழியுடன் அலுவல் மொழி இந்தியையும் பயன்படுத்துங்கள் என்று ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறியுள்ளார். தாயமொழியுடன் அலுவல் மொழி இணைவதில் தான் இந்தியாவின் வளர்ச்சி அடங்கியிருக்கிறது என அவர் தெரிவித்துள்ளார்.
பெங்களூரு நகரில் பீன்யா என்ற இடத்தில் காவிரி ஆற்றில் குளித்தபோது 3 மாணவிகள் உள்பட 5 பேர் நீரில் மூழ்கி பலி
லக்னோ மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் ஒன்றிய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் வேட்புமனு தாக்கல்!
அமலாக்கத்துறை கைது செய்த வழக்கில் ஜாமின் கோராதது ஏன்? : அரவிந்த் கெஜ்ரிவால் தரப்புக்கு உச்சநீதிமன்றம் கேள்வி