கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தை செயல்படுத்தும் குழுவை அமைத்து அரசாணை வெளியீடு

சென்னை: ரூ.1000 கோடியில் கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தை செயல்படுத்தும் குழுவை அமைத்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.  அனைத்து நகராட்சிகள், பேரூராட்சிகளில் ரூ.1000 கோடி மதிப்பீட்டில் அடிப்படை கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்படும் என கூறப்பட்டுள்ளது.

Related Stories: