இந்தியா டெல்லி திகார் சிறையில் கைதிகளுக்கு இடையே மோதல்: போலீஸ் விசாரணை Sep 12, 2021 டெல்லி திஹார் சிறை டெல்லி: டெல்லி திகார் சிறையில் கைதிகளுக்கு இடையே நடந்த மோதலில் கைதிகள் சிலர் காயமடைந்துள்ளனர். திகார் சிறையில் 3-வது பிரிவில் நடந்த தொடர்பாக கைதிகள் மீது 3 வழக்குகள் பதிவு செய்து விசாரணை நடத்த பட்டு வருகிறது.
பெங்களூரு நகரில் பீன்யா என்ற இடத்தில் காவிரி ஆற்றில் குளித்தபோது 3 மாணவிகள் உள்பட 5 பேர் நீரில் மூழ்கி பலி
லக்னோ மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் ஒன்றிய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் வேட்புமனு தாக்கல்!
அமலாக்கத்துறை கைது செய்த வழக்கில் ஜாமின் கோராதது ஏன்? : அரவிந்த் கெஜ்ரிவால் தரப்புக்கு உச்சநீதிமன்றம் கேள்வி