வடபழனி முருகன் கோயிலுக்கு சொந்தமான இடத்தில் அனுமதியின்றி கட்டடங்கள் கட்டியதாக மாநகராட்சி பொறியாளர் மீது வழக்கு

சென்னை: சென்னை வடபழனி முருகன் கோயிலுக்கு சொந்தமான இடத்தில் அனுமதியின்றி கட்டடங்கள் கட்டியதாக மாநகராட்சி பொறியாளர் பெரியசாமி மீது நடவடிக்கை எடுக்க கோரி என்.ஜி.தெய்வகடாட்சம் என்பவர் வழக்கு தொடர்ந்தார். பொறியாளர் மீதான புகாரில் உரிய நடவடிக்கை எடுக்க அறநிலையத்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Related Stories: