மண்பாண்ட தொழிலாளர்கள், செங்கல் சூளை வைத்திருப்பவர்கள் இனி மண் எடுக்க சுற்றுசூழல் துறை அனுமதி தேவையில்லை: அமைச்சர் துரைமுருகன் அறிவிப்பு

சென்னை: மண்பாண்ட தொழிலாளர்கள், செங்கல் சூளை வைத்திருப்பவர்கள் 1.5 மீட்டர் வரை மண் எடுக்கலாம் என நீர்வளத்துறை அமைச்சர் கூறியுள்ளார். இதற்கு சுற்றுசூழல் துறை அனுமதி தேவையில்லை என தமிழக சட்டப்பேரவையில் அமைச்சர் துரைமுருகன் அறிவித்துள்ளார்.

Related Stories: