சென்னை ஆழ்வார்பேட்டை தனியார் பள்ளி 10-ம் வகுப்பு மாணவிக்கு கொரோனா தொற்று

சென்னை: சென்னை ஆழ்வார்பேட்டை தனியார் பள்ளி 10-ம் வகுப்பு மாணவிக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. மாணவிக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ள நிலையில் அந்த தனியார் பள்ளி ஒரு வாரத்துக்கு இயங்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: