தென்மேற்கு பருவக்காற்று காரணமாக இன்று நீலகிரி, கோவையில் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

சென்னை: தமிழ்நாட்டில் தென்மேற்கு பருவக்காற்று காரணமாக இன்று நீலகிரி, கோவையில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. திருப்பூர், தேனி, திண்டுக்கல், தென்காசி, தென்மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும் என வானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ளது.

Related Stories: