ஆசிரியர்கள் தினத்தை முன்னிட்டு பெரம்பலூர் தொகுதி எம்.பி.பாரிவேந்தர் ஆசிரியர்களுக்கு வாழ்த்து..!!

சென்னை: ஆசிரியர்கள் தினத்தை முன்னிட்டு பெரம்பலூர் தொகுதி எம்.பி.பாரிவேந்தர் ஆசிரியர்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். வளமிக்க, அறிவுசார் சமுதாயத்தை உருவாக்கும் அரும்பணியாற்றி வருபவர்கள் ஆசிரியர்கள் என்றும் எம்.பி.பாரிவேந்தர் குறிப்பிட்டிருக்கிறார்.

Related Stories: