சென்னை: பலவகைத் தொழில்நுட்பக் கல்லூரிகளில் ஆன்லைன் மூலமாக இரண்டாம், நான்காம், ஆறாம் மற்றும் எட்டாம் பருவம் பயின்ற மாணவர்களுக்கு நடைபெற்ற தேர்வு முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டது. கடந்த ஜூன் மற்றும் ஜூலை ஆகிய மாதங்களில் தொழில்நுட்பக் கல்வி இயக்ககத்தால் இத்தேர்வுகள் நடத்தப்பட்டது.