அண்ணாமலை பல்கலை.யுடன் ஜெயலலிதா பல்கலை.யை இணைக்கும் சட்டமுன்வடிவு பேரவை நிறைவேற்றம்

சென்னை: அண்ணாமலை பல்கலை.யுடன் ஜெயலலிதா பல்கலை.யை இணைக்கும் சட்டமுன்வடிவு நிறைவேற்றப்பட்டுள்ளது. தமிழக சட்டப்பேரவையில் குரல் வாக்கெடுப்பு மூலம் சட்டமுன்வடிவு நிறைவேற்றப்பட்டது.

Related Stories: