சேலம் நகர பேருந்து நிலையத்தில் கணவர் அமிலம் வீசியதில் பாதிக்கப்பட்ட மனைவி உயிரிழப்பு

சேலம்: சேலம் நகர பேருந்து நிலையத்தில் கணவர் அமிலம் வீசியதில் பாதிக்கப்பட்ட மனைவி ரேவதி உயிரிழந்துள்ளார். சேர்ந்து வாழ மறுத்ததால் மனைவி மீது அமிலம் வீசி விட்டு தப்பிய கணவர் ஏசுதாஸ் கைது செய்யப்பட்டுள்ளார்.

Related Stories: