தமிழகம் விழுப்புரம் அருகே குலதெய்வ கோயிலுக்கு வந்த மாணவர்கள் ஆற்றில் மூழ்கி பலி Aug 29, 2021 குலதேவர் கோயில் விழுப்புரம் விழுப்புரம்: கண்டாச்சிபுரம் அடுத்த வீரமடை கிராமத்தில் உள்ள குலதெய்வ கோயிலுக்கு மாணவர்கள் குடும்பத்துடன் வந்தனர். கோயிலுக்கு வந்த கும்பகோணத்தை சேர்ந்த பிளஸ் 2 மாணவர்கள் ஆகாஷ்(17), அபினாஷ்(17), ஆகியோர் ஆற்றில் மூழ்கி உயிரிழந்தனர்.
செங்கல்பட்டில் மாயமான அரை மணி நேரத்தில் மூன்று வயது சிறுவனை மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்த போலீசார்: காவல் துறையினருக்கு நன்றி தெரிவித்த குடும்பத்தினர்
அமாவாசையை முன்னிட்டு டாஸ்மாக் கடைக்கு பூசணிக்காய் சுற்றி திருஷ்டி கழித்த ஊழியர்: இதுக்குமா! என்று குடிமகன்கள் ஆச்சர்யம்
அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக பேருந்துகளில் யுபிஐ பரிவர்த்தனை மூலம் டிக்கெட் எடுக்கும் வசதி அறிமுகம்
சென்னை விமான நிலையம் முதல் கிளாம்பாக்கம் வரையிலான மெட்ரோ ரயில் திட்டத்துக்கு உயர்நிலை ஆணையம் ஒப்புதல்!
கன்னியாகுமரியில் கடல் சீற்றம் எதிரொலி: கடலுக்கு செல்லும் வழிகளில் கயிறு கட்டி தடை விதிப்பு: கடற்கரையில் சுற்றித்திரிபவர்களை எச்சரிக்கும் போலீஸ்
12ம் வகுப்பு பொதுத்தேர்வில் தேர்ச்சி பெறாத மாணவர்கள், துணைத் தேர்வுக்கு மே16 முதல் விண்ணப்பிக்கலாம் என அறிவிப்பு