'விவசாயிகளுடன் ஒரு நாள்'என்ற திட்டத்தை முதலமைச்சர் அனுமதியுடன் அறிவித்தார் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்

சென்னை: ஒவ்வொரு சட்டமன்ற உறுப்பினரும் தங்கள் தொகுதியில் உள்ள கிராமத்திற்கு சென்று விவசாயிகள் கருத்தை கேட்டாக வேண்டும். விவசாயிகள் கருத்துக்களைக் கேட்டு அதை தீர ஆராய்ந்து அவர்களுக்கு தீர்வு காண வேண்டும். விவசாயிகளுடன் ஒரு நாள் என்ற திட்டத்தை முதலமைச்சர் அனுமதியுடன் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னிர் செல்வம் அறிவித்தார். வேளாண்துறை சார்பில் 25 புதிய அறிவிப்புகளை அமைச்சர் பன்னீர்செல்வம் வெளியிட்டார்.

Related Stories: