சேலத்தில் இனிப்பு இல்லதாக பால்கோவா தயாரிக்கும் அலகு ரூ.8 கோடியில் நிறுவப்படும்.: அமைச்சர் நாசர்

சென்னை: இதர நிறுவனங்களின் விலையோடு ஒப்பிட்டு ஆவின் பால்பொருட்களின் விலை மாற்றப்படும் என்று அமைச்சர் நாசர் கூறியுள்ளார். சேலம் கூட்டுறவு பால் பண்ணையில் இனிப்பு இல்லதாக பால்கோவா தயாரிக்கும் அலகு ரூ.8 கோடியில் நிறுவப்படும். மேலும் தஞ்சையில் ரூ.25 கோடியில் 100 மெட்ரிக் டன் கால்நடை தீவன அறுபத்தி செய்யும் ஆலை தொடங்கப்படும் என அமைச்சர் நாசர் பேரவையில் தெரிவித்துள்ளார்.

Related Stories: