திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி திருக்கோவில் ஆவணி திருவிழாவில் பக்தர்கள் கலந்து கொள்ள தடை

திருச்செந்தூர்: திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோவில் ஆவணி திருவிழாவில் பக்தர்கள் கலந்து கொள்ள தடை விதிக்கப்பட்டுள்ளது. கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக திருச்செந்தூர் கோயிலில் நாளை முதல் 5-ம் தேதி வரை 10 நாட்கள் பக்தர்கள் தரிசனத்திற்கு தடை விதித்துள்ளனர்.

Related Stories: