அரக்கோணம் அருகே புதையல் இருப்பதாக கூறி வீட்டில் பள்ளம் தோண்டியவரிடம் விசாரணை

அரக்கோணம்: அரக்கோணம் அருகே கிழவனம் பகுதியில் புதையல் இருப்பதாக கூறி வீட்டில் பள்ளம் தோண்டியவரிடம் விசாரணை நடைபெறுகிறது. நள்ளிரவில் பள்ளம் தோண்ட முயற்சி செய்த ஆசிர்வாதம் என்பவரை பிடித்து மக்கள் போலீசிடம் ஒப்படைத்தனர். மர்ம நபர்களை கொண்டு நரபலி கொடுக்கவும் திட்டமிட்டதாக எழுந்த புகாரை அடுத்து போலீசார் தீவிர விசாரணை நடத்துகின்றனர்.

Related Stories: