சென்னையில் உதவி கமிஷனர் சிவக்குமார் வீட்டில் சிபிசிஐடி போலீசார் சோதனை

சென்னை: சென்னையில் தொழிலதிபரை கடத்திய வழக்கில் உதவி கமிஷனர் சிவக்குமார் வீட்டில் சிபிசிஐடி போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர். வீடு பூட்டப்பட்டு இருந்ததால் பூட்டை உடைத்து அதிகாரிகள் சோதனை செய்து வருகின்றனர்.

Related Stories: