சேலம், நாமக்கலில் மட்டும் ரூ.503 கோடி முறைகேடு நடத்திருப்பது தெரிய வந்துள்ளது: கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி

சென்னை: சேலம், நாமக்கலில் மட்டும் ரூ.503 கோடி முறைகேடு நடத்திருப்பது தெரிய வந்துள்ளது என கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி கூறினார். அதிமுக ஆட்சியில் பயிர்க்கடன் வழங்கியதில் ரூ.516 கோடி அளவில் முறைகேடு என பேரவையில் அமைச்சர் ஐ.பெரியசாமி குற்றம் சாட்டினார். சிட்டா அடங்கலில் குறிப்பிடப்பட்ட சபகுபடி நிலங்களின் பரப்பளவை அதிகரித்து காட்டி பலமடங்கு கூடுதல் கடன் பெற்றுள்ளனர் என தெரிவித்தார்.

Related Stories: