மும்பை பங்கு சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 403 புள்ளிகள் உயர்ந்து 55,959 புள்ளிகளில் வர்த்தகம் முடிவு

மும்பை: மும்பை பங்கு சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 403 புள்ளிகள் உயர்ந்து 55,959 புள்ளிகளானது. பிற்பகல் வர்த்தகத்தின் போது சென்செக்ஸ் 467 புள்ளிகள் அதிகரித்து 56,023 புள்ளிகளைத் தொட்டு இறங்கியது. தேசியப் பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 128 புள்ளிகள் உயர்ந்து 16,625 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவு அடைந்துள்ளது.

Related Stories: