சென்னை நகரின் பல்வேறு இடங்களில் லேசான நில அதிர்வு?

சென்னை: சென்னை நகரின் பல்வேறு இடங்களில் லேசான நில அதிர்வு உணரப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. பெசன்ட் நகர், ஆழ்வார்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் லேசான நில அதிர்வை உணர்ந்ததாக மக்கள் தகவல் தெரிவித்துள்ளனர். நில அதிர்வு குறித்து அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் வெளியாகவில்லை.

Related Stories: