திருப்பத்தூர் மாவட்டம் நாட்றாம்பள்ளி அருகே செட்டேரி அணை பகுதியில் குளிக்க சென்ற 2 சிறுவர்கள் நீரில் மூழ்கி பலி..!!

திருப்பத்தூர்: திருப்பத்தூர் மாவட்டம் நாட்றாம்பள்ளி அருகே செட்டேரி அணை அருகே குளிக்க சென்ற 2 சிறுவர்கள் நீரில் மூழ்கி பலியாகினர். செயற்கை மணல் தொட்டியில் குளிக்க சென்ற கோகுல் (14), ஹரி (14) நீரில் மூழ்கி உயிரிழந்தனர்.

Related Stories: