தமிழகம் திருப்பத்தூர் மாவட்டம் நாட்றாம்பள்ளி அருகே செட்டேரி அணை பகுதியில் குளிக்க சென்ற 2 சிறுவர்கள் நீரில் மூழ்கி பலி..!! Aug 20, 2021 செட்டேரி அணை நாட்ராம்பள்ளி திருப்பத்தூர் திருப்பத்தூர்: திருப்பத்தூர் மாவட்டம் நாட்றாம்பள்ளி அருகே செட்டேரி அணை அருகே குளிக்க சென்ற 2 சிறுவர்கள் நீரில் மூழ்கி பலியாகினர். செயற்கை மணல் தொட்டியில் குளிக்க சென்ற கோகுல் (14), ஹரி (14) நீரில் மூழ்கி உயிரிழந்தனர்.
ஜூன் 2வது வாரம் கூடுகிறது தமிழக சட்டப்பேரவை?: துறை ரீதியான மானிய கோரிக்கைகள் மீது விவாதங்கள் நடைபெறும் என தகவல்..!!
கோடையில் அவசியமாகும் பைக் பராமரிப்பு; அதிக நேரம் பைக்கை வெயிலில் நிறுத்தினால் தீ பிடிக்க வாய்ப்பு: டேங்க் முழுமையாக நிரப்ப வேண்டாம்
கோடைக்காலத்தில் தென்னந்தட்டிகளுக்கு திடீர் மவுசு!.. தூத்துக்குடியில் ஓலைகளை முடைந்து நாளொன்றுக்கு ரூ.450 வரை சம்பாதிக்கும் பெண்கள்..!!
சென்னை மெட்ரோ ரயில்களில் ஏப்ரல் மாதத்தில் 80.87 லட்சம் பயணிகள் பயணித்துள்ளனர்: மெட்ரோ நிர்வாகம் தகவல்
வாக்களிக்க சொந்த ஊர் சென்ற தொழிலாளர்களால் மெட்ரோ கட்டுமான பணியில் எந்தவித தாமதமும் இல்லை: அதிகாரிகள் தகவல்
தாம்பரம் ரயில் நிலையத்தில் ரூ.4 கோடி பறிமுதல் செய்யப்பட்ட வழக்கில் நயினார் நாகேந்திரன் உறவினர்கள் 2 பேருக்கு சம்மன்..!!
ராமநாதபுரம் மாவட்டம் கடலாடி அருகே அரசு பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 17 பேர் காயம்
தமிழ்நாட்டில் அரசு பள்ளிகளில் ரூ.1000 கோடியில் ஸ்மார்ட் வகுப்பறை; 80,000 அரசுப்பள்ளி ஆசிரியர்களுக்கு கையடக்க கணினி..பள்ளிக்கல்வித்துறை அசத்தல்..!!
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகே கல் குவாரி வெடி விபத்து தொடர்பாக சேமிப்புக் கிடங்கின் உரிமையாளர் கைது