'தமிழகத்தில் கொரோனா பரவல் தொற்று விகிதம் 1% கீழ் குறைந்துள்ளது'!: மக்கள் நல்வாழ்வுத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் பேட்டி..!!

சென்னை: தமிழகத்தில் கொரோனா பரவல் தொற்று விகிதம் 1% கீழ் குறைந்துள்ளது என்று மக்கள் நல்வாழ்வுத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். சென்னையில் தடுப்பூசி சேமிப்பு கிடங்கில் ஆய்வு செய்த மக்கள் நல்வாழ்வுத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் செய்தியர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது பேசிய அவர், தமிழகத்துக்கு இன்று 6.93 லட்சம் தடுப்பூசிகள் வந்துள்ளன; முதல்முறையாக 21 லட்சம் தடுப்பூசிகள் கையிருப்பில் உள்ளன என்று குறிப்பிட்டார்.

Related Stories: