புளியந்தோப்பு கட்டுமான நிறுவனத்துக்கும் ஓ.பி.எஸ்.க்கும் உள்ள தொடர்பை விசாரிக்க ம.நீ.ம. வலியுறுத்தல்..!!

சென்னை: புளியந்தோப்பு கட்டுமான நிறுவனத்துக்கும் ஓ.பி.எஸ்.க்கும் உள்ள தொடர்பை விசாரிக்க மக்கள் நீதிமய்யம் வலியுறுத்தியுள்ளது. தரமற்ற வீடுகளை கட்டிய பி.எஸ்.டி. கட்டுமான நிறுவனத்தை கருப்பு பட்டியலில் சேர்க்க ம.நீ.ம. வலியுறுத்தியுள்ளது. கட்டுமான ஊழலுக்கு ஒத்துழைத்த அரசு உயரதிகாரிகள் தண்டிக்கப்பட வேண்டும் என்றும் மக்கள் நீதிமய்யம் கோரிக்கைவிடுத்துள்ளது.

Related Stories: